செய்தி மத்திய கிழக்கு

ஈரானின் அணுசக்தி திட்டம் 2 ஆண்டுகள் பின் தள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

ஈரானின் அணுசக்தி திட்டம் இப்போது இரண்டு ஆண்டுகள் பின் தள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் தாக்குதல்களிலிருந்து இதை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி, அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது, 30,000 பவுண்டுகள் எடையுள்ள 12 பதுங்கு குழி பஸ்டர் குண்டுகளை வீசப்பட்டது.

மூன்று தளங்களிலும் 12க்கும் மேற்பட்ட குரூஸ் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!