வட அமெரிக்கா

பல நாடுகள் மீது தடையை அறிவித்த ட்ரம்ப் : கடுமையாக விமர்சித்த மனித உரிமைகள் அமைப்பு’!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகள் மீது விதித்த தடையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

அதிபர் டிரம்பின் முடிவு மிகவும் கொடூரமானது மற்றும் இனவெறி கொண்டது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.

தேசியத்தின் அடிப்படையில் தனிநபர்கள் மீது இத்தகைய தடையை விதிப்பது வெறுப்பைப் பரப்புவதாக “மனித உரிமைகள் முதலில்” என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜூன் 9 முதல் அமலுக்கு வரும் வகையில் ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், சோமாலியா மற்றும் சூடான் உள்ளிட்ட 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார், மேலும் பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!