முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பில் CID நடத்தும் விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)