October 28, 2025
Breaking News
Follow Us
செய்தி தமிழ்நாடு

திடீரென ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

பாலன்நகர் என்ற பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சினை சாலை வசதிகள் தெருவிளக்கு போன்ற பொது மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அறிந்தார்.

அதன் பிறகு அப்பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளின் மூலம் விநியோகம் செய்யும் பொருட்கள் குறித்து சரியான முறையில் சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா எனவும்,அரிசி கோதுமை சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது ஒரு சில குறைகளை பொதுமக்கள் முன்வைத்த போது உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்தார்.

(Visited 10 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி