ஆசியா

பாகிஸ்தானில் போராளிகளின் மறைவிடத்தை குறிவைத்து தாக்கிய படையினர் : கேப்டன் பலி!

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நாட்டின் வடமேற்கில் ஒரு போராளிகளின் மறைவிடத்தைத் தாக்கியுள்ளனர்.

இதில் ஒரு இராணுவத் தளபதி மற்றும் 10 போராளிகள் கொல்லப்பட்டனர் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஒரு மாவட்டமான தேரா இஸ்மாயில் கானில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட அதிகாரி கேப்டன் ஹஸ்னைன் அக்தர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது படைகளை முன்னணியில் இருந்து வழிநடத்திச் சென்றதாகவும், “தைரியமாக” போராடிய பிறகு இறிதியாக உயிர் துறந்ததாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவம் இறந்த போராளிகளை “க்வாரிஜ்” என்றும் விவரித்தது, இது பாகிஸ்தான் தாலிபான்களுக்கு அரசாங்கம் பயன்படுத்தும் சொற்றொடராகும்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!