ஆசியா

தென்கொரியாவில் பயிற்சியின்போது நடந்த அசம்பாவிதம் : 15 பேர் படுகாயம்!

தென்கொரிய போர் விமானம் அசாதாரணமாக குண்டுகளை வீசியதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சியோலுக்கும் வட கொரியாவின் வலுவூட்டப்பட்ட எல்லையான இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்கும் இடையில் அமைந்துள்ள போச்சியோனின் நோகோக்-ரி பகுதியில் இடம்பெற்ற பயிற்சியின் போது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சியின் போது ஒரு விமானத்திலிருந்து எட்டு MK-82 குண்டுகள் வீசப்பட்டதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இந்த விபத்தில் பதினைந்து பேர் காயமடைந்ததாகவும், அதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்ததாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்