இலங்கை

உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பிரதமர் ஹரினி அமரசூரிய நியமனம்

உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பிரதமர் ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதமர் அமரசூரியவின் பெயர் அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தார்.

உயர் பதவிகளுக்கான குழு, அமைச்சர்கள் அமைச்சரவையால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு பதவிக்கும் நியமிக்கப்பட்ட அல்லது பதவி வகிக்க பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் தகுதியை ஆராய்ந்து, அத்தகைய நபர்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குகிறது.

(Visited 2 times, 2 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்