இலங்கை

இலங்கை: சுஜீவவுக்கு 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் சி.பி.ரத்நாயக்கவுக்கு உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிற்கு 250 மில்லியன் ரூபாயை நட்டயீடாக செலுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி ரத்னாயக்கவிற்கு கல்கிசை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு நட்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

(Visited 31 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!