ஆன்மிகம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் அபிராமிப்பட்டர் விழா

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நாளை (29) அபிராமிப்பட்டர் விழா இடம்பெற உள்ளது.

அமாவாசை தினத்தை தனது பக்தியால் பௌர்ணமி தினமாக்கிய அபிராமிப்பட்டர் விழா நாளை, தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற உள்ளது.

நாளை மாலை 3 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி, மாலை 3.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டு, மாலை 4.30 மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற உள்ளன.

இதைத் தொடர்ந்து, அம்பாள் அபிராமிப்பட்டருடன், உள்வீதி வலம்வரும் அற்புதக்காட்சியும் நடைபெறும் என்று தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபை அறிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

ஆன்மிகம்

சுவாமி சரணம்

  • April 27, 2023
ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே #பரீக்ஷித்_மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான். அதிலே ஒரு கேள்வி: ‘சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன –
ஆன்மிகம்

கண்ணன் வருவான்

  • April 27, 2023
பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென