செய்தி

இலங்கை – அஸ்வெசு திட்டத்தை மறுபரிசீலணை செய்யும் அரசாங்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு!

அஸ்வெசும உள்ளிட்ட நிவாரண உதவி செயல்முறையை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தகுதியுடையவர்களாக இருந்தும் இன்னும் சலுகைகள் பெறாதவர்களைச் சேர்ப்பதற்கான விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் அதிக எண்ணிக்கையிலான மேல்முறையீடுகள் “2024 ஆம் ஆண்டிற்கான தொகையை விட அதிகமாக 2025 ஆம் ஆண்டில் முறையாக மதிப்பாய்வு செய்து சரியான முறையைப் பின்பற்றிய பிறகு வழங்குவோம் என்று நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!