இலங்கை இராணுவத்தின் ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன: அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்ட ஜனாதிபதி

இலங்கை இராணுவ முகாமில் இருந்து 73 T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளிப்படுத்தியிருந்தமை தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, திருடப்பட்ட ஆயுதங்களில் 38 ஆயுதங்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாகவும், எஞ்சிய துப்பாக்கிகள் இன்னும் கணக்கில் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 13 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு துறைகளில் பரவலான சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக முந்தைய நிர்வாகத்தை விமர்சித்த ஜனாதிபதி,
(Visited 50 times, 1 visits today)