செய்தி

சீனாவை சென்றடைந்த ஜனாதிபதி அநுரவுக்கு உற்சாக வரவேற்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனாவை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்தநிலையில், இலங்கை நேரப்படி இன்று காலை 7.50 அளவில் அவர் சீனாவின் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அதன்போது, சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் சென் சியாடோங்கினால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு சம்பிரதாயபூர்வமாக வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி