தென் கொரிய அதிபர் யுன் சுக் யோல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை!
தென் கொரிய அதிபர் யுன் சுக் யோலுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதியினால் திடீரென இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை விரிவுபடுத்துவதற்கு புலனாய்வாளர்கள்
முடிவு காரணமாக.
இதன்படி, தென்கொரிய பொலிஸார் மற்றும் நீதி அமைச்சின் ஊழல் விசாரணை அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 64 times, 1 visits today)





