இலங்கை செய்தி

அர்ச்சுனாவை நான் தாக்கியதாகக் கூறப்படுவதை முற்றிலும் மறுக்கிறேன்

தாம் யாரையும் தாக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்து பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுஜித் சஞ்சய் பெரேரா மேலும் கூறுகையில்,

நான் அவரைத் தாக்கியதாக அவர் கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்றார்.

இது தொடர்பில் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்துத. தெரிவிக்கையில்,

யாழ்.சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்கு வந்து மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டார் எனக் கூறினார்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை