இலங்கை

வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இலங்கையின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் ஏற்படக்கூடிய வளர்ச்சிகள் காரணமாக 2024 நவம்பர் 25 முதல் நவம்பர் 28 வரை பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மல்வத்து, கலா ஓயா, கனகராயனாறு, பரங்கி ஆறு, மா ஓயா, யான் ஓயா, மஹாவலி கங்கை, மாதுரு ஓயா, முந்தேனியாறு போன்ற ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய தாழ்வான பிரதேசங்களில் சில வெள்ள நிலைமைகள் ஏற்படக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக நவம்பர் 25ஆம் திகதி முதல் நவம்பர் 28ஆம் திகதி வரை இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களும் பயணிகளும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!