ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

எரிமலையால் இரத்து செய்யப்பட்ட விமானங்கள் : இந்தோனேசியாவில் சிக்கி தவிக்கும் சுற்றுலாவாசிகள்!

இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலிக்கு பயணப்பட இருந்து பல சர்வதேச விமானங்கள் இன்று (13.11) இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எரிமலை வெடிப்பு காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் பல பயணிகள் விமா நிலையங்களில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.

விமான நிறுவனம் தங்கும் இடங்களை ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன, ஆனால் சரியான எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் என்ற தொலைதூரத் தீவில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி லக்கி எரிமலை வெடித்து சிதறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 27 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!