இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

காஸாவின் வட பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – உலகச் சுதாதார நிறுவனம் எச்சரிக்கை

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்திருப்பது காரணமாக காஸாவின் வட பகுதி பேரழிவு அபாயத்தில் உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சுகாதார நிலையங்களின் நிலைமை மோசமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

காஸாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே மருத்துவமனை கமால் அட்வான் (Kamal Adwan). அங்கு நேற்று இஸ்ரேலின் தாக்குதலில் நால்வர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் சுகாதார ஊழியர்கள்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் 44 ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இஸ்ரேல் மருத்துவமனை முற்றுகையைத் தொடர்வதாகவும், ஆனால், ஊழியர்களுடன் தொடர்புகொள்ள முடிவதாகவும் உலகச் சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறினார்.

ஜபலியா அகதி முகாமில் உள்ள மருத்துவமனைக்குள் இஸ்ரேலியத் துருப்பினர் தாக்குதல் நடத்தியதாக காஸா சுகாதார அமைச்சு சாடியது.

(Visited 2 times, 2 visits today)
See also  தீவிரமடையும் டானா புயல்! இந்தியாவின் கொல்கத்தா, ஒடிசா மாநிலத்தில் விமானங்கள் நிறுத்தம்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content