ஆசியா

இந்தோனேசியாவில் குழந்தையை ஆன்லைனில் விற்பனை செய்த இளைஞர்!

இந்தோனேசியாவில் தந்தை ஒருவர் சூதாட்டத்திற்கு பணம் பெற வேண்டி தனது குழந்தையை ஆன்லைனில் விற்க முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

RN என குறிப்பிடப்படும் 36 வயதான நபர், பேஸ்புக்கில் தனது குழந்தையை $955 (£729)க்கு விற்பனை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி சிக்கல்கள் காரணமாக குழந்தையை விற்றதாக RN ​​பொலிசாரிடம் கூறியதாகவும், ஆனால் அந்த நிதியை ஆன்லைன் சூதாட்டத்திற்காக அவர்  பயன்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ஜகார்த்தாவுடன் இணைந்த நகரமான டாங்கெராங்கில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் இரண்டு பெரியவர்களுடன் போலீசார் குழந்தையை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

(Visited 53 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்