ஐரோப்பா

24 காமிகேஸ் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவை குறிவைத்து, மொஸ்கோ ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது.

இதன்படி 24 காமிகேஸ் ஆளில்லா விமானங்களில் 18ஐ வீழ்த்தியதாக உக்ரேனிய வான் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருங்கடல் கடற்கரை நகரமான ஒடேசா மீது வீசப்பட்ட 15 ஷாஹெட் காமிகேஸ் ட்ரோன்களில் 12 விமானங்களை அழித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கியேவை குறிவைத்து ஏவப்பட்ட ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக நகர நிர்வாகம் கூறியது.

அதேநேரம்  ஷாஹெட் அலைந்து திரியும் வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியும், கீயெவை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்