இலங்கை செய்தி

இலங்கையில் புதிய அரசாங்கம் – முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் குவிப்பு

இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல சொகுசு வாகனங்கள் நேற்று காலிமுகத்திடலுக்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வரப்பட்டன.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் மூலம் அமைச்சில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமைச்சுக்களில் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள் நேற்று வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வரப்பட்டன.

குறித்த இடத்திற்கு இன்று மேலும் வாகனங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!