புற்றுநோய் சிகிச்சைக்கு பின் முதன்முறையாக பொதுவில் தோன்றிய வேல்ஸ் இளவரசி

வேல்ஸ் இளவரசி கேட் தனது கணவர் வேல்ஸ் இளவரசருடன் பால்மோரலில் உள்ள தேவாலயத்திற்கு வருகை தந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், கீமோதெரபி சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் பொதுப் பணிகளுக்குச் செல்வதாக அவர் உறுதிப்படுத்திய பிறகு இளவரசியின் முதல் வெளிப்புற பயணம் இதுவாகும்.
காணொளியில்,”நான் மீண்டும் வேலைக்கு வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், மேலும் என்னால் முடிந்தால் வரும் மாதங்களில் இன்னும் சில பொது ஈடுபாடுகளை மேற்கொள்வேன” என உறுதியளித்தார்.
சிகிச்சை பெறும் போது, கேட் திரைக்குப் பின்னால் சில வேலைகளை மேற்கொண்டார், அவரது ஊழியர்கள் மற்றும் மையத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார், ஆனால் இவை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை.
(Visited 39 times, 1 visits today)