கருத்து & பகுப்பாய்வு செய்தி

தென்னாப்பிரிக்காவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெற்ற யானை

தென்னாப்பிரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரே யானை 40 ஆண்டுகளுக்கு பிறகு காட்டுக்குள் விடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சார்லி’ என்ற யானை 1984 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயின் ‘ஹ்வாங்’ தேசிய பூங்காவில் இரண்டு வயதாக இருக்கும் போது பிடிபட்டது.

பின்னர், தென்னாப்பிரிக்காவில் உள்ள போஸ்வெல் வில்கி சர்க்கஸ் குழுவால் யானைக்கு சர்க்கஸ் பயிற்சி அளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், விலங்குகள் நலக் குழுக்களின் முறைப்பாடுகள் காரணமாக இந்த விலங்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 27 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!