ஆசியா

பங்களாதேஷ் கலவரம் : முதலை கண்ணீர் வடிக்கும் பிரதமர்!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது சேதமடைந்த ரயில் நிலையத்தை பார்க்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரதமர் முதலைக் கண்ணீர் வடிப்பதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.

அந்த நாட்டில் நடந்த போராட்டங்களால் சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.  இறந்தவர்களுக்காக பிரதமர் வருத்தப்படவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

போர் வீரர்களின் உறவினர்களுக்கு 30% அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணைக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதன் விளைவாக, நாடு முழுவதும் அவசர நிலை உருவாக்கப்பட்டது, பின்னர் நாட்டின் நீதிமன்றம் தலையிட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை 7% ஆகக் குறைத்தது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content