இலங்கை செய்தி

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் விசேட கடிதம்

உத்தேச ஓரினச் சேர்க்கை சட்டமூலம் தொடர்பான கடிதமொன்றை மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உத்தேச சட்டமூலம் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேடானது என்று மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

குறுகிய தன்னிச்சையான நிலைப்பட்டில் ஆட்சி செய்யும் போது அரசங்கம் அராஜகத்தை நோக்கி பயணிக்கும் எனவும் சமூகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என சக்கவட்டி சிஹானாத சூத்திரத்தில் ததாகதயன் விளக்கியிருப்பதாக மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கிணங்க, நடைமுறைப்படுத்த முடியாத, நெறிமுறையற்ற இந்த சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 34 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!