ஐரோப்பா

பிரான்ஸ் தெருவில் கண்ணீர்விட்டு அழுத பிரித்தானிய பெண் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பிரான்ஸில் நடந்த இசை விழாவில் பார்ட்டியில் கலந்து கொண்ட பிரித்தானிய பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாரிஸில் உள்ள தெருவில் சுற்றுலாப் பயணி தனது உள்ளாடைகளைப் பிடித்துக் கொண்டு அழுவதைக் கண்டுப்பிடித்ததாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Fête de la Musique அல்லது Make Music Day இசை நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பெண் கொச்சி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் பல ஆண்கள் தன்னை ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து தனது தொலைபேசியைத் திருடிச் சென்றதாகவும் காவல்துறையிடம் தெரிவித்ததாக Le Figaro தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருப்பினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content