ஆசியா செய்தி

சீனாவை வாட்டி வதைக்கும் வெப்பம் – அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை

சீனாவில் நிலவும் வறட்சியை எதிர்த்துப் போராட 7 மாநிலங்களுக்கு வேளாண் அமைச்சு அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

அண்மை வாரங்களில் சீனாவைக் கடும் வெப்பம் பாதித்திருக்கிறது. அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று முன்னுரைக்கப்பட்டது.

கடும் சூட்டினாலும் மழைப் பற்றாக்குறையினாலும் ஹபெய், ஹெனான், ஷான்டோங் போன்ற மாநிலங்களில் கோடைக்கால விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடப்படுகின்றது.

தண்ணீர், உணவு உற்பத்தியைப் பாதுகாக்கும்படி மாநில அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.

வார இறுதி வரை வெப்பம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி