இலங்கை

இலங்கை அரசாங்க பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

அடுத்த இரண்டு நாட்களுக்கு அரசாங்க பாடசாலைகளுக்கான அட்டவணையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து அரசாங்க பாடசாலைகளும் வியாழக்கிழமை (மே 30) மற்றும் வெள்ளிக்கிழமை (மே 31) வழக்கம் போல் செயல்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!