இலங்கை

இலங்கை – புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை ரத்து

மோசமான காலநிலை காரணமாக புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (22) வழங்கப்பட்டிருந்த விசேட விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்

காலநிலை பாதிப்பின் காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ள நேரும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் இன்றும் (21) நாளையும் (22) விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது

இந்நிலையில் காலநிலை ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு மாற்றம் அடைந்துள்ளதால், கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நாளைய தினம் வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தலை வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் ,விடுத்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content