ஆசியா

கொரோன வைரஸ் தொடர்பில் உலகிற்கு வெளிப்படுத்திய விஞ்ஞானிக்கு நேர்ந்தக் கதி!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் உலகிற்கு முதல் முதல் தெரியப்படுத்திய விஞ்ஞானி ஆய்வகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரும், அவரது குழுவினரும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆய்வகத்திற்கு முன் அமர்ந்து போராட்டத்தை நடத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் வெடிப்பைக் கையாள்வதை ஆய்வு செய்வதைத் தவிர்க்க சீன அரசாங்கம் எவ்வாறு விஞ்ஞானிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த நடவடிக்கை காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

 

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!