செய்தி

பிரான்ஸில் அதிகரித்துள்ள பாதிப்பு – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

பிரான்ஸில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 103 பேர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் 114 பேர் கொல்லப்பட்டனர். 11 பேரால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் பாதசாதிகளின் எண்ணிக்கையும் 12 பேரால் அதிகமாகும்.

சென்ற ஆண்டு பெப்ரவரியில் 35 பாதசாரிகளும், இவ்வாண்டு பெப்ரவரியில் 47 பாதசாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்தை தடுப்பதற்காக அரசாங்கம் முக்கிய பல தகவல்களை ஆரம்பித்துள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!