ஐரோப்பா

ருமேனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சமூக ஊடக பிரபலங்கள்!

சமூக ஊடகத்தில் ஆளுமைமிக்க நபர்களாக கருதப்படும் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் ஆகியோர் ருமேனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் கைது வாரண்டுக்கு அமைய அவர்கள் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாலியல் ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள்” உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கைது வாரண்ட் வழங்கப்பட்டதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“ஆண்ட்ரூ மற்றும் டிரிஸ்டன் டேட் சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார்கள்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!