இலங்கை

மிரிஸ்ஸ கடலில் அடித்துச் செல்லப்பட்ட இத்தாலிய பெண்!

மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் நீராடச் சென்ற பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்குட்பட்ட உயிர்காப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் இவர் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சார்ஜன்ட் 72167 மஞ்சுளா, பொலிஸ் கான்ஸ்டபிள் 20373 லஹிரு மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 19407 லக்ஷன் ஆகியோரினால் வெளிநாட்டுப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.

47 வயதான இத்தாலிய பெண் ஒருவரே விபத்தில் சிக்கியுள்ளார்.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!