1967ம் ஆண்டு கொலை வழக்கில் 92 வயது முதியவர் குற்றவாளி என தீர்ப்பு

பிரிஸ்டல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக, கிட்டத்தட்ட 60 வருடங்கள் தீர்க்கப்படாத ஒரு வழக்கில், 92 வயது முதியவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
1967 ஜூன் 28 அன்று பிரிஸ்டலின் ஈஸ்டனில் உள்ள பிரிட்டானியா சாலையில், 75 வயதான லூயிசா டன்னே,அறையில் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார்.
இப்ஸ்விச்சில் உள்ள கிளாரன்ஸ் சாலையைச் சேர்ந்த, பாலியல் பலாத்கார குற்றவாளி ரைலேண்ட் ஹெட்லி, பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, டன்னேவின் கொலையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)