ஐரோப்பா

ஸ்பெயின் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ள 89 பேர் : துரித கதியில் இடம்பெறும் மீட்பு பணிகள்!

வலென்சியா வெள்ளத்தைத் தொடர்ந்து குறைந்தது 89 பேரைக் காணவில்லை என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேடுதல் பணி ஒன்பதாவது நாளாகத் தொடங்கிய நிலையில், நகரின் துரியா நதியை சுற்றி தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

த்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை நேற்று இரவு 217 ஆக அதிகரித்துள்ளது. இதில் மூன்று பிரித்தானியர்களும் அடங்குவர்.  மேலும் 400,000 பேர் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்