ஐரோப்பா

உக்ரைனில் இதுவரை 8700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 8,700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்து இன்றுடன் 500 நாட்களாகுகிறது. இந்நிலையில், போர் தொடங்கியது முதல் இதுவரை நடைபெற்ற மோதல்கள், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த தகவல்களை பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி,  மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது 700க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறைந்தது 8,766 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில், 400க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்