கொலராடோவில் பெய்த ஆலங்கட்டி மழையினால் 87 பேர் காயம்

வடகிழக்கு கொலராடோவில் நேற்று (21) இரவு ஏற்பட்ட ஆலங்கட்டி மழையினால் 87 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (22) பிற்பகல் அதே மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், பலத்த சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புயல் நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
(Visited 10 times, 1 visits today)