செய்தி வட அமெரிக்கா

கொலராடோவில் பெய்த ஆலங்கட்டி மழையினால் 87 பேர் காயம்

வடகிழக்கு கொலராடோவில் நேற்று (21) இரவு ஏற்பட்ட ஆலங்கட்டி மழையினால் 87 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (22) பிற்பகல் அதே மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், பலத்த சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புயல் நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி