அறிந்திருக்க வேண்டியவை செய்தி

உலக நாடுகளை உலுக்கிய இணையச் சேவைத் தடங்கல் – 8.5 மில்லியன் கணினிகள் பாதிப்பு

உலக நாடுகளை உலுக்கிய இணையச் சேவைத் தடங்கலால் உலகம் முழுவதும் சுமார் 8.5 மில்லியன் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தை அடுத்து முதன் முறையாக அந்த எண்ணிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வரலாற்றில் ஏற்பட்ட இணைய ஊடுருவல் சம்பவங்களைவிட அண்மைய இணையச் சேவைத் தடங்கல் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.

CrowdStrike என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் சேதமடைந்த மென்பொருளை மில்லியன்கணக்கான பயனீட்டாளர்களுக்கு அனுப்பியதால் இணையச் சேவைகள் முடங்கின.

மென்பொருள்களை அனுப்புவதற்குமுன் எந்த அளவு அதைத் துல்லியமாகச் சரிபார்த்திருக்கவேண்டும் என்பதை அண்மைய சம்பவம் உணர்த்துவதாக Microsoft நிறுவனம் குறிப்பிட்டது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!