இலங்கை செய்தி

யாழில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மாத்திரம் ஆறு பெண்கள் திருமணமாகாத நிலையில் கர்ப்பம் தரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, அதே காலப்பகுதியில் 8 பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் 9 குடும்ப வன்முறைச் சம்பவங்களும் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமூக மட்டத்தில் அதிகரித்து வரும் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!