இலங்கை

சூடானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மேலும் 6 இலங்கையர்கள்! 

சூடானில் இருந்து ஆறு இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவினர் வெள்ளிக்கிழமை சவுதி – ஜெட்டாவிலுள்ள கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்துள்ளனர்.

சவுதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.

இதேவேளை சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை வெளியேற்ற ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில்  உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கைப் பிரஜையும் சூடான் துறைமுன நகரத்திலுள்ள அல் ரவுதா ஹோட்டலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சவுதி அரேபிய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு சவுதி வெளிவிவகார அமைச்சு இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!