உலகம் செய்தி

மெக்சிகோவில் ஜனாதிபதியின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பதிவான 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

தெற்கு மெக்சிகோவின்(Mexico) பசிபிக்(Pacific) கடற்கரைக்கு அருகில் குரேரோ(Guerrero) மாநிலத்தில் 35 கிமீ ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க(America) புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் பதிவாகும் போது ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின்(Claudia Sheinbaum) தினசரி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருந்தது.

இதில் ஜனாதிபதி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென நிலநடுக்க எச்சரிக்கை ஓசை எழுப்பப்பட்டதால் சந்திப்பு இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், குரேரோவில் காயங்கள் அல்லது கடுமையான சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று ஜனாதிபதி ஷீன்பாம் மற்றும் மாநில ஆளுநர் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!