உலகம் செய்தி

ஈரானில் நாடு தழுவிய போராட்டத்தில் 538 பேர் உயிரிழப்பு

ஈரானில்(Iran) நாடு தழுவிய போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறையில் 538 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு வார போராட்டங்களில் 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவை(America) தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹெடி ஆசாத் (Mohammad Movahedi Azad) போராட்டங்களில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரியாக கருதப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!