ஆசியா

தைவானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு : மிகப் பெரிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை!

தைவானில் இன்று (30.01) காலை 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குழுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வானிலை நிறுவனம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின்படி, சியாய் மாவட்டத்தின் டாபு டவுன்ஷிப்பில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே டாபுவில் குறைந்தது ஒரு டஜன் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ உடனடியாக அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள், எதிர்காலத்தில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் எதிர்வுக்கூறியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!