இலங்கை செய்தி

இலங்கையில் 460 சீனர்கள் கைது

தற்காலிக விசாக்களில் இங்கு வந்து தங்கி நிற்கும் சீனர்கள் 460 பேர் கடந்த சில தினங்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறு சிறு குழுவினராக வீடுகளைக் கூலிக்கு அமர்த்தி இவர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் நவீன கணணி மடிக்கணினி உட்பட நவீன தொடர்பாடல் சாதனங்களை பயன்படுத்தி இவர்கள் செய்யும் தொழில் பற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இவர்களின் தொடர்பாடல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் இவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்களா? என அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

(Visited 3 times, 3 visits today)
See also  யாழில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு உதயம்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content