இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் 2022 அரகலய கலவரத்தின் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக இழப்பீட்டு பெற்ற 43 அரசியல்வாதிகள்: வெளியான பட்டியல்

2022 அரகலய கலவரத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

அமைச்சரின் கூற்றுப்படி, முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் கூட்டாக பெற்ற மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல 959 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுள்ளதோடு, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 934 மில்லியன் ரூபாவும், காமினி லொக்குகே 749 மில்லியன் ரூபாவும், அலி சப்ரி ரஹீம் 709 மில்லியன் ரூபா மற்றும் நிமல் லன்சா 692 ​​மில்லியன் ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் வழமையான வரம்புகளுக்கு அப்பால் அதிகப்படியான இழப்பீட்டைப் பெறுவதற்கு அதிகாரத்தை சுரண்டியதாக ஜயதிஸ்ஸ குற்றஞ்சாட்டினார்.

இழப்பீடு கோரிய முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் முழு பட்டியல்:

1.⁠ ⁠கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000
2.⁠ ⁠விமலவீர திஸாநாயக்க – ரூ. 550,000
3.⁠ ⁠கீதா குமாரசிங்க – ரூ. 972,000
4.⁠ ⁠ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி – ரூ. 1.143 மில்லியன்
5.⁠ ⁠குணபால ரத்னசேகர – ரூ. 1.41278 மில்லியன்
6.⁠ ⁠பிரேம்நாத் சி. டோலவத்த – ரூ. 2.3 மில்லியன்
7.⁠ ⁠பிரியங்கரா ஜெயரத்னா – ரூ. 2.348 மில்லியன்
8.⁠ ⁠சமோத் அத்துகோரளே – ரூ. 2.54061 மில்லியன்
9.⁠ ⁠ஜயந்த கெட்டகொட – ரூ. 2.8148 மில்லியன்
10.⁠ ⁠விமல் வீரவன்ச – ரூ. 2.954 மில்லியன்
11.⁠ ⁠சன்ன ஜெயசுமண – ரூ. 3.334 மில்லியன்
12.⁠ ⁠அகில எல்லாவல – ரூ. 3.55425 மில்லியன்
13.⁠ ⁠சமல் ராஜபக்ஷ – ரூ. 6.539374 மில்லியன்
14.⁠ ⁠சந்திம வீரக்கொடி – ரூ. 6.9488 மில்லியன்
15.⁠ ⁠அசோக பிரியந்த – ரூ. 7.295 மில்லியன்
16.⁠ ⁠சமன்பிரியா ஹேரத் – ரூ. 10.502 மில்லியன்
17.⁠ ⁠ஜனக பண்டார தென்னகோன் – ரூ. 10.55 மில்லியன்
18.⁠ ⁠ரோஹித அபேகுணவர்தன – ரூ. 11.64 மில்லியன்
19.⁠ ⁠டாக்டர் சீதா ஆரம்பேபொல – ரூ. 13.78 மில்லியன்
20.⁠ ⁠சஹான் பிரதீப் – ரூ. 17.13 மில்லியன்
21.⁠ ⁠ஷெஹான் சேமசிங்க – ரூ. 18.51 மில்லியன்
22.⁠ இந்திக அனுருத்த – ரூ. 19.55 மில்லியன்
23.⁠ ⁠மிலன் ஜயதிலக்க – ரூ. 22.3 மில்லியன்
24.⁠ ⁠டாக்டர் ரமேஷ் பத்திரன – ரூ. 28.1 மில்லியன்
25.⁠ ⁠துமிந்த திஸாநாயக்க – ரூ. 28.8 மில்லியன்
26.⁠ ⁠கனக ஹேரத் – ரூ. 29.2 மில்லியன்
27.⁠ டி பி ஹெராத் – ரூ. 32.1 மில்லியன்
28.⁠ ⁠பிரசன்ன ரணவீர – ரூ. 32.7 மில்லியன்
29.⁠ டபிள்யூ. டி.வீரசிங்க – ரூ. 37.2 மில்லியன்
30.⁠ ⁠சாந்த பண்டார – ரூ. 39.1 மில்லியன்
31.⁠ எஸ் எம் சந்திரசேனா – ரூ. 43.8 மில்லியன்
32.⁠ சனத் நிஷாந்த – ரூ. 42.7 மில்லியன்
33.⁠ ⁠சிறிபால கம்பளத் – ரூ. 50.9 மில்லியன்
34.⁠ ⁠அருந்திகா பெர்னாண்டோ – ரூ. 55.2 மில்லியன்
35.⁠ ⁠சுமித் உடுகும்புருவா – ரூ. 55.9 மில்லியன்
36.⁠ ⁠பிரசன்ன ரணதுங்க – ரூ. 56.1 மில்லியன்
37.⁠ ⁠கோகிலா குணவர்தன – ரூ. 58.7 மில்லியன்
38.⁠ ⁠மோகன் பி டி சில்வா – ரூ. 6.01 மில்லியன்
39.⁠ ⁠நிமல் லான்சா – ரூ. 69.2 மில்லியன்
40.⁠ ⁠அலி சப்ரி ரஹீம் – ரூ. 70.9 மில்லியன்
41.⁠ ⁠காமினி லொகுகே – ரூ. 74.9 மில்லியன்
42.⁠ ⁠ஜான்ஸ்டன் பெர்னாண்டோ – ரூ. 93.4 மில்லியன்
43.⁠ ⁠கெஹலிய ரம்புக்வெல்ல – ரூ. 95.9 மில்லியன்

(Visited 35 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்