உலகம்

தென்னாப்பிரிக்காவில் பாரம்பரிய சடங்கில் ஈடுபட்ட 41 இளைஞர்கள் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெறும் பாரம்பரிய சடங்குகளில் ஈடுபட்ட குறைந்தது 41 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராம்பரிய கலாச்சாரத்தின்படி, ஆண் விருத்த சேதனம் செய்யும் சடங்கில் கலந்துகொண்ட இளைஞர்களே மேற்படி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோர்கள் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரங்களைப் பின்பற்றத் தவறியமையால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!