உலகம் செய்தி

40 நாய்கள் பாலியல் பலாத்காரம்; சிக்கிய பிரபலம்

நாய்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

ஆடம் பிரிட்டன் அமெரிக்காவை சேர்ந்தவர். பிரபல சேனல்களின் தயாரிப்புகளில் விலங்கியல் நிபுணராக பணியாற்றியுள்ளார்.

வடக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக கல்விப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

முதலைகளைக் கையாள்வதில் வல்லமை பெற்றதால் ‘முதலை மனிதன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் அவர் விலங்குகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். குறிப்பாக நாய்களை சித்ரவதை செய்து வீடியோ எடுத்துள்ளார்.

அவர் மீது சந்தேகம் இருப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி