இலங்கை

கொழும்பு – லாகூருக்கு இடையில் வாராந்தம் 4 விமான சேவைகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையே வாராந்திர நான்காவது விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இரு நகரங்களையும் இணைக்கும் வாராந்திர விமானங்கள் ஒவ்வொரு ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் அன்றும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கையை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்