ஆசியா

மியன்மாரில் 4.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் – சேத விபரங்களை மதிப்பிடும் அதிகாரிகள்!

மியன்மாரில் இன்று (25.01) அதிகாலை மிதமான நிலநடுக்கம் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அதிகாலை 12.53 மணிக்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மியான்மரில் உள்ள அதிகாரிகளும் அவசர சேவைகளும் ஏதேனும் சேதம் அல்லது உயிர் இழப்பு குறித்த விவரங்களை அணுகி வருtதாக தெரிவித்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்