இலங்கை செய்தி

நாமல், திலித் உட்பட 35 பேர் கட்டுப்பணம் இழப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் உரிய வாக்கு வீதத்தை பெறாமையால் 35 பேர் தமது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் ரத்னாயக கூறுகிறார்.

இவர்களில் பதிவு செய்யப்பட்ட  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும் சுயேட்சை வேட்பாளராகள் 75 ஆயிரம் ரூபாய்களையும் கட்டுப் பணமாக செலுத்தினர்.

எனினும் இவர்களில் பிரதான வேட்பாளருக்கான ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாச அனுர குமார திசாநாயக்க ஆகியோர் மட்டுமே கட்டுப்பணத்தை பெறுவதற்கு அவசியமான வாக்குகளை பெற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 44 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை