இலங்கை

இலங்கையில் குளவி கொட்டுக்கு இலக்கான 35 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கெகிராவ பகுதியில் குளவி தாக்கியதில் குறைந்தது 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இஹல ககாமே ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த ஐந்து முதல் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுளளது.

குழந்தைகளுக்கு உதவ விரைந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் குளவிகளின் திரளால் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கெக்கிராவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த ஒரு மாணவர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்